தொடர்புடைய செய்திகள்
- உலகக்கோப்பை முடியும் போது அதிக ரன்கள் சேர்த்தவராக இவர்தான் இருப்பார்… டிவில்லியர்ஸ் கணிப்பு!
- பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைத்தது… விரைவில் இந்தியா பயணம்!
- பாகிஸ்தான் போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு… பிசிசிஐ திடீர் அறிவிப்பு!
- ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்!
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனை புகழ்ந்த காம்பீர்
சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மகன் திடீர் மாயம்.. பாகிஸ்தானின் பரபரப்பு..!
பாகிஸ்தானில் இருந்த சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சையத் மகன் திடீரென மாயமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மகன் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் மாயமாகி உள்ளார்.
செப்டம்பர் 26ஆம் தேதி முதல் ஹபீஸ் சயீத் மகன் மாயமாகிவிட்டதாகவும் அவரை தேடும் பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத் என்பவர் என்பதும் அவர்களின் மகன் தற்போது மாயமாகி இருப்பதை அடுத்து அவர் கடத்தப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பாகிஸ்தான் காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
