1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 21 அக்டோபர் 2021 (16:41 IST)

ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை!

கடந்த ஆண்டு உலகம் எங்கும் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸின் இரண்டாம் அலை தற்போது பரவி வருகிறது. விரையில் 3 வது அலை பரவ உள்ளது.

இந்நிலையில்,  கொரொனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த  நாடு முழுவதும் வரும் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதிவரை அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு வாரத்திற்கு சம்பளத்துடன் விடுப்பு அளித்து ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

இது அந்நாட்டில் கொரொனா தொற்றைக் கட்டுப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.