தொடர்புடைய செய்திகள்
- சந்திரயான்-2 வின் விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு: நாசா அதிகாரபூர்வ அறிவிப்பு
- உச்சமடைந்த பருவநிலை மாற்றம் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
- செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றன! – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
- முதல் கருத்தடை ஊசி – இந்திய விஞ்ஞானிகள் சாதனை !
- பருவநிலை மாற்றம்: அதீத விவசாயத்தால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் அழிந்து போகும் பேராபத்து
செயற்கைக் கோள்களால் ஆபத்து வருகிறதா ? விஞ்ஞானிகள் எச்சரிக்கை !
உலகில் உள்ள பலநாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களின் இணையதளம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்காக பல்வேறு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவிவருகின்றனர். இந்நிலையில், விஞ்ஞானிகள், இந்த செயற்கைக் கோள்களால் ஆபத்து வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பிரபல வானியல் விஞ்ஞானி தாரா பட்டேல் என்பவர் கூறியுள்ளதாவது :
அமேசான் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற ஆகிய நிறுவங்களின் செயற்கைக்கோள்கள், பூமியை ஆய்வு செய்யப் பயன்படும் நேடியோ அலைவரிசைகளையும் டெலஸ்கோப பிம்பங்களையும் பாதிக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் பூமியை நோக்கி வரும் எரிக்கல் குறித்த எச்சைக்கை பெறுவதற்கு இந்த செயற்கைக்கோள்கள் தடையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஸ்பேஸ் நிறுவனம் அடுத்த ஆண்டில் பல நூறு செயற்கைக் கோள்களை விண்ணில் அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
