தொடர்புடைய செய்திகள்
- 5 ஆயிரமாக நீடித்து வரும் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
- இந்தியன் 2 படத்தின் முக்கிய அப்டேட்டை பொன்னியின் செல்வன் மேடையில் வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்!
- ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு 2வது தோல்வி
- 61.11 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- இந்தியா-வங்காளதேசம் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
இனிமேல் காகிதமில்லா நடைமுறை - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
இனிமேல் காகிதமில்லா நடைமுறை இருக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தலையாய நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் உள்ளது. சமீபத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெற்றார். அவருக்கு அடுத்து, ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் 49 வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்திய அரசியலமைப்பு அமர்வில் இனிமேல் காகிதமில்லா நடைமுறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, அங்குள்ள வக்கறிஞர்களுக்கும் தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கப்படும் என்றும், காகிதக் கட்டுகளுக்குப் பதில் வழக்கு விவரங்களை ஸ்கேன் செய்து காட்டும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
