தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் ஓடிடியில் அதிக கவனம் ஈர்த்த படம் – சூரரைப் போற்றுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- கல்வி நிலையங்கள் இப்போது எதற்கு? வைரமுத்து டிவிட்!
- ஒரே நாடு.. ஒரே சப்பாத்தி.. ஒரே பிரதமர்.. ”ஒரே” அநீதிகள்! – கமல்ஹாசனின் “ஒரே” ட்வீட்!
- மார்க்கெட் இருக்கும் போதே வில்லி கேரக்டரில் நடிக்கும் சமந்தா? எல்லாம் அதுகாகதானாம்!
- வலைப்பயிற்சியை தவிர்த்த ஸ்டீவ் ஸ்மித் – சந்தேகத்தில் ஆஸி அணி
கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர் – மக்கள் அதிர்ச்சி!
கொரோனா வைரஸ் தாக்கி எஸ்வதினியா நாட்டின் பிரதமர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உலகையே ஆட்டி வரும் கொரோனா வைரஸுக்கு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், லட்சக்கணக்கானோர் பலியாகியும் உள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கு சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மிகச்சிறிய நாடான எஸ்வதினி நாட்டின் பிரதமர் அம்ப்ரோஸ் லாமினி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதம்ர் ஆகியுள்ளார்.
