தொடர்புடைய செய்திகள்
- விமானத்தில் இந்தியர்கள் கடத்தல்..? பிரான்சில் நிறுத்தப்பட்டு இந்தியாவுக்கு திரும்பிய விமானம்!
- தப்பிச்சா போதும்னு விளையாடாதீங்க… இளம் வீரர்களுக்கு ரோஹித் ஷர்மாவின் அட்வைஸ்!
- இந்திய அணியில் இன்று இடம்பெறுவாரா அஸ்வின்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
- குஜராத் அணிக்கு 100 கோடி கொடுத்து ஹர்திக் பாண்ட்யாவை வாங்கியதா மும்பை இந்தியன்ஸ்?
- அடுத்த 3 மாதத்தில் விளைவுகளை உதயநிதி சந்திப்பார்: அண்ணாமலை
FIDE ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்சிப் போட்டி
FIDE ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்சிப் போட்டி இன்று உஸ்பெகிஸ்தானில் நடைபெறுகிறது.
உஸ்பெகிஸ்தான் நாட்டில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு FIDE ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்சிப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இந்தியா சார்பில், அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட 13 கிராண்ட் மாஸ்டர்கள் இப்போட்டியில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
FIDE ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்சிப் போட்டியில் ரூ.10 லட்சம் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சார்பில் கோப்பை வெல்லப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
