தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவை தடுக்க விலங்குகளுக்கும் தடுப்பூசி! – மத்திய அரசு அறிவிப்பு!
- தமிழகத்தில் புதிய வகைக் கொரோனா பரவும் அபாயம் - ராதாகிருஷ்ணன்
- இந்தி ‘விக்ரம் வேதா’ பற்றி முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஹ்ருத்திக் ரோஷன்… வைரலாகும் புகைப்படம்!
- கேன் வில்லியம்சனுக்கு கொரோனா; அதிர்ச்சியில் நியூஸிலாந்து அணி!
- தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தேவை - ஓபிஎஸ்!
கொரோனா பரவல் அதிகரிப்பு: ஜன்னல்களை மூடி வைக்க அறிவுறுத்தல்
கொரனோ வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரனோ தற்போது மீண்டும் சீனாவில் அதிகரித்து வருகிறது
இதனால் சீனா தனது நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வட கொரியாவில் இருந்து காற்று மூலம் கொரனோ வைரஸ் நோய்கள் பரவக் கூடும் என ஊகிப்பதால் வீட்டின் ஜன்னல்களை மூடி வைக்குமாறு மக்களுக்கு சீனாவின் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
