தொடர்புடைய செய்திகள்
- ரம்ஜான் நோன்பு துறந்த சில நிமிடங்களில் குண்டுவெடிப்பு – ஆப்கானிஸ்தானில் சோகம்!
- பெருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் நன்மைகள்...?
- வெற்றிலையில் இருக்கும் மருத்துவ குணங்களும் பயன்களும்
- இஸ்ரேல் மத திருவிழா நெரிசலில் சிக்கி 45 பேர் பலி - அதிர்ச்சியில் தலைவர்கள்
- பாதங்களில் உண்டாகும் சுருக்கங்களை போக்கும் 2வழிகள் !!
நயகரா அருவியில் இந்திய மூவர்ண கொடி! – இந்தியாவுக்காக வேண்டும் கனடா!
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா கொரோனாவிலிருந்து மீள தனது ஆதரவை தெரிவித்துள்ளது கனடா.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 4 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதற்கு உலக நாடுகள் பல முன் வந்துள்ளன.
இந்நிலையில் இந்தியா கொரோனாவிலிருந்து மீள வேண்டும் என இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து கனடா அரசு உலகின் மிகப்பெரும் நீர்வீழ்ச்சியான நயகராவில் இந்திய மூவர்ண கொடியை ஒளிர செய்துள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
