தொடர்புடைய செய்திகள்
- வீட்டிற்குள் புகுந்த விமானம்.. பலியான விமானி
- பிரதமரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ராணுவம்..
- இந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன் – கதறும் நீரவ் மோடி!
- 3 நாட்கள் விடுமுறை 4 நாட்கள் வேலை! – மைக்ரோசாஃப்ட் புதிய முயற்சி!
- இந்தியர்கள் அமெரிக்கா செல்ல விசா மறுப்பு! – ஆய்வறிக்கை தகவல்
வானத்தில் தோன்றிய பிரமிடு! – அமெரிக்காவில் ஆச்சர்யம்!
அமெரிக்காவில் வானத்தில் திடீரென பிரமிடு உருவம் ஒன்று வானத்தில் பிரகாசமாக தெரிந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இரவு நேரத்தில் ஆரஞ்சு நிற ஒளியுடன் வானத்தில் ஒரு உருவம் தோன்றியுள்ளது. அது பார்ப்பதற்கு எகிப்தில் உள்ள பிரமிடு போலவே இருப்பதை கண்டு மக்கள் ஆச்சர்யமடைந்தனர். பலர் அந்த காட்சியை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதனால் வானத்தில் தோன்றிய அந்த பிரமிடு போன்ற உருவம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சதிக் கோட்பாட்டாளார்கள் சிலர் அவை ஏலியனின் விண்கலமாக இருக்கலாம் என கூறி வருகின்றனர். ஆனால் ஆய்வாளர்கள் சிலர் அதற்கான தர்க்கரீதியான முடிவுகளை அறிய தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
