வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பட்ஜெட் 2020
Written By Arun Prasath
Last Updated : சனி, 1 பிப்ரவரி 2020 (11:15 IST)

பட்ஜெட்டால் மக்களின் வருமானம் அதிகரிக்கும்; நிர்மலா சீதாரமன்

பட்ஜெட்டால் மக்களின் வருமானம் அதிகரிக்கும் என நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் தனது உரையை தொடங்கினார். அதில் பட்ஜெட்டால் இந்திய மக்களின் வருமான் அதிகரிக்கும் எனவும், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் தேவையை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் இருக்கும் என கூறியுள்ளார்.