பா.ஜ.க.வை கூட்டணியில் சேர்த்ததால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை மட்டுமல்லாமல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பதவியையும் எடப்பாடி பழனிச்சாமி இழந்து நிற்பார் என அமைச்சர் கே.என். நேரு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேறுங்கள்; அந்த நகரத்தைத் தாக்கப் போகிறோம் என இஸ்ரேல் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், "டெக்ரானிலிருந்து அனைவரும் வெளியேறுங்கள்" என எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?
We use cookies to enhance your browsing experience, serve personalized ads or content, and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.