1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 மார்ச் 2021 (19:47 IST)

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்… இளம் வீரருக்காக கோலி செய்த காரியம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் இந்தியா தடுமாற்றமான தொடக்கத்தை ஆரம்பித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்கனவே 2 டி20 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்று அகமதாபாத் மைதானத்தில் மூன்றாவது டி20 போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ராகுல் களமிறங்கினார். ஆனால் இரண்டு பேருமே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் 24 ரன்களுக்கு 2 ரன்களை இழந்து தடுமாறி வருகிறது. எப்போதும் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கும் கோலி இன்று இஷான் கிஷானுக்காக நான்காவதாக இறங்கினார்.