1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (22:27 IST)

6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
இதனையடுத்து இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் முழு வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முன்னதாக இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது
 
இதனை அடுத்து 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 16.5 ஓவர்களில் 148 ரன்களே எடுத்தது 
 
ஸ்ரேயாஸ் அய்யர் 73 ரன்கள் எடுத்து ஆட்டம் நாயகன் விருதை தட்டிச் சென்றார்