தொடர்புடைய செய்திகள்
- இனி சாமிநாத அய்யர் இல்ல, சாமிநாதர்தான்! – பாடநூல்களில் சாதி பெயர் நீக்கம்!
- பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயர் குறித்து.... இன்னும் திருந்தாத பார்வதி நாயர்!
- நாய்க்கு கூட சாதி பெயர் வைத்திருக்கும் நடிகை - சுட்டிக்காட்டிய ஜனனி ஐயர்!
- சாதி பெயர்களை வாகனங்களில் ஒட்டினால் பறிமுதல்! – உத்தர பிரதேசத்தில் திடீர் சட்டம்!
- குழந்தையை கொன்ற மூதாட்டி: தேடுதல் வேட்டையில் போலீஸார்!
சாதிப்பெயர் கொண்ட 2 குளங்களின் பெயர் மாற்றம்
சாதிப்பெயர் கொண்ட 2 குளங்களின் பெயர் மாற்றம்
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் உத்தரவுபடி இரண்டு ஜாதி பெயர் கொண்ட குளங்களின் பெயர்கள் மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த அம்பத்தூர் மற்றும் சோளிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட ஜாதியின் பெயரில் இரண்டு குளங்கள் அமைந்திருந்தது. இந்த குளங்கள் பெயர்களை மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இந்த இரண்டு குளங்கள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது
இந்த இரண்டு குளங்களுக்கும் வண்ண குளம் என்று பெயர் மாற்றி அமைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதாக அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
