தொடர்புடைய செய்திகள்
- சிவ ஆலய வழிபாட்டில் ஐப்பசி பௌர்ணமியும் அன்னாபிஷேக பலன்களும் !!
- துளசி மாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் இத்தனை விஷயங்கள் உள்ளதா....?
- ஓடிடியில் வெளியாகும் நிவின் பாலியின் அடுத்த படம்!
- தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.44 லட்சம் !
- எங்கள்ட்டயே நல்ல தண்ணி இருக்கு.. பிளாஸ்டிக் பாட்டில் வேண்டாம்! – சிக்கிம் அரசு தடை!
குழந்தையை கொன்ற மூதாட்டி: தேடுதல் வேட்டையில் போலீஸார்!
கவுண்டன்பாளையத்தில் 3 மாத ஆண் குழந்தையை கொலை செய்த மூதாட்டியை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மனநலம் பாதித்த மூதாட்டி ஆன சாந்தி தனது பேரனான ஆண் குழந்தையை கொன்று விட்டு தப்பியோடியுள்ளார். இந்த பாட்டி தாக்கியதில் இரட்டை குழந்தைகளில் ஒன்றான மற்றொரு பெண் குழந்தை காயமடைந்த நிலையில் மருத்துவமனியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டுரையில்
