சூளைமேடு உதவி ஆய்வாளராக திருநங்கை பிரித்திகா யாசினி பணியமர்த்தப்பட்டுள்ளார். திருநங்கைகள் அந்த பகுதியில் அதிகமாக பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக பொதுவாக பேச்சு உண்டு. அதனை கட்டுப்படுத்த திருநங்கை ஒருவரை உதவி ஆய்வாளராக நியமித்திருக்கிறார்களோ என தோன்றுகிறது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி கடந்த ஆண்டு போலீஸ் தேர்வில் வெற்றி பெற்று உதவி ஆய்வாளராக தேர்வானார். வண்டலூரில் பயற்சி முடித்த அவர் தர்மபுரி காவல் நிலையத்தில்...