1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Election commission closed TASMAC in election zones

உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை மதுக்கடைகளுக்கு தடை! – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

Tamilnadu
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அப்பகுதிகளில் மதுக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் அக்டோபர் 4 முதல் 9 வரை தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட தமிழக தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதனால் மது வாங்க அருகில் உள்ள மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுமே என மதுப்பிரியர்கள் கவலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
இரு கைகளால் சிலம்பம் சுற்றி அசத்தும் நாமக்கல் கர்ப்பிணி பெண்