தொடர்புடைய செய்திகள்
- திமுக எல்லாத்தையும் உடனே கொடுத்துட்டாங்களா?!.. விஜய்க்கு கம்யூனிஸ்ட் ஆதரவு...
- விவசாயக் கடன் தள்ளுபடி!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..
- அந்த பயம் இருக்குவரை ஆட்சி செய்வது ஸ்டாலின்தான்!.. தங்கம் தென்னரசு ராக்ஸ்!...
- 2026-27 நிதியாண்டிற்கான தமிழக இடைக்கால பட்ஜெட்.. என்னென்ன முக்கிய அம்சங்கள்?
- தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் எப்போது? சபாநாயகர் அப்பாவு தகவல்..!
இப்பதான் ஆர்.பி.ஐ ரூல்ஸ் தெரியுதா?!.. என்னா ஏமாத்துறீங்களா?!.. தங்கம் தென்னரசு ஆவேசம்..
விவசாயக்கடன் தொடர்பாக தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கருக்கு கீழே வைத்திருக்கும் விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி எனவும், 5 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகளின் கடனில் 50 சதவீத தள்ளுபடி எனவும் அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பெண் 5 ஏக்கருக்கு கீழே இருப்பவர்களுக்கு 5 ஆயிரம் தள்ளுபடி அதற்கு மேலே இருப்பவர்களுக்கு 25 ஆயிரம் தள்ளுபடி என அறிவித்தது. இது விவசாயிகளிடம் கடும் அதிருத்தியை ஏற்படுத்தியது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின் படிதான் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என தவெக அமைச்சர் கூறியிருந்தார்.
தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் போது வராத ரிசர்வ் வங்கி விதிமுறைகள் மக்களை ஏமாற்றி ஆட்சி பொறுப்பில் உட்கார்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வரும் போது மட்டும் எங்கே இருந்து திடுமென குதித்து வருகின்றன? இது நிர்வாக திறமையின்மையா? இல்லை திட்டமிட்ட ஏமாற்று வேலையா? என கேள்வி எழுப்பி இருக்கிறார்
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின் படிதான் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என தவெக அமைச்சர் கூறியிருந்தார்.
தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் போது வராத ரிசர்வ் வங்கி விதிமுறைகள் மக்களை ஏமாற்றி ஆட்சி பொறுப்பில் உட்கார்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வரும் போது மட்டும் எங்கே இருந்து திடுமென குதித்து வருகின்றன? இது நிர்வாக திறமையின்மையா? இல்லை திட்டமிட்ட ஏமாற்று வேலையா? என கேள்வி எழுப்பி இருக்கிறார்
