தொடர்புடைய செய்திகள்
- கூட்டுறவு சங்க தேர்தல் சட்ட திருத்தம்; எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடியார் – அதிமுக வெளிநடப்பு!
- போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு; ரவுடிகள் என்கவுண்ட்டர்! – செங்கல்பட்டில் பரபரப்பு!
- இந்த மாதம் 4 நாட்கள் மதுக்கடைகள் விடுமுறை! – டாஸ்மாக் அறிவிப்பு!
- ''இரவின் நிழலில் ''பிறந்த நாள் கொண்டாடிய ஏ.ஆர்.ரஹ்மான் !
- விஜய்- அஜித் புகைப்படத்தை பகிர்ந்த வெங்கட்பிரபு
4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று 4 மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் மிக கனமழை பெய்து வந்தது. இதனால் குடியிருப்புகள், வேளாண் நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது மழை குறைந்துள்ள நிலையில் ஆங்காங்கே சில பகுதிகளில் அவ்வபோது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் காரைக்கால், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
