தொடர்புடைய செய்திகள்
- எம்.ஜி.ஆரை அவமதிக்கிறதா சார்பட்டா பரம்பரை?? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!
- மகாராஷ்டிராவில் கன மழை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
- ப்ளீச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தை; எம்.எல்.ஏ விடுதியை அளித்த மா.சுப்ரமணியன்!
- மெல்ல குறையும் தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?
- கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் தமிழக நூலகங்கள்! – பொதுநூலக இயக்குனரகம் அனுமதி!
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை! – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளபடி இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதவிர ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமானது முதல் லேசானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த கட்டுரையில்
