தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றவாளி காவல்துறையினரால் விரைந்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மற்றும் தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த எஸ்.வி.சேகர், பொறுப்பற்ற வகையில் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ...