தொடர்புடைய செய்திகள்
- மாணவர்களுக்கும் சானிடரி நாப்கின் கொடுத்த பீகார் அரசு: விசாரணைக்கு உத்தரவு!
- மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000: விண்ணப்பம் செய்வது எப்படி?
- சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இன்று ரிசல்ட் வராது !
- மதுக்கடைகள் திறக்கலாம், பள்ளிகள் திறக்கக்கூடாதா? தனியார் பள்ளி நிர்வாகிகள் கேள்வி!
- மகாராஷ்டிராவில் பள்ளிகளை திறக்க உத்தரவு: அதிர்ச்சி தகவல்
மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை-பள்ளிக் கல்வித்துறை
வரும் பிப்ரவரி மதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரொனா அதிகரரித்த நிலையில், கடந்தாண்டு தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் தொற்றுப் பரவியது. உருமாறிய கொரொனா தொற்று இந்தியாவில் பரவலாகி வருகிறது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சமீபத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு அளித்துள்ளது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,வரும் பிப்ரவரி மதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
