தொடர்புடைய செய்திகள்
- ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் புகார்
- சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்- மாநகராட்சி அறிவிப்பு
- சென்னையில் ஒரு பகுதி மூழ்கப்போகிறதா?
- இந்துமதம் குறித்து அவதூறு பேச்சு: ஆ.ராஜா மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்
- ஒரே நாளில் 300 ரூபாய்க்கும் மேல் சரிந்த தங்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி!
கேரளாவை அடுத்து சென்னையிலும் தெரு நாய்களின் தொல்லை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கேரளாவை அடுத்து சென்னையிலும் தெரு நாய் தொல்லை அதிகரித்து வருவதையடுத்து மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் சமீபத்தில் தெரு நாய் தொல்லை காரணமாக குழந்தைகள் முதியோர்கள் கடித்துக் குதறாப்பட்டார்கள் என்பதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து கேரளாவில் தெருநாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவை அடுத்து சென்னையிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி வருவதாகவும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பெண்கள் அச்சப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது
நிலைமை விபரீதம் அதற்கு முன் சென்னை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
