தொடர்புடைய செய்திகள்
- இளம்பெண்கள் மீதான வன்முறை : நெஞ்சு பதைபதைக்கிறது...அதிமுக சார்பில் கண்டனம் -ஓபிஎஸ்
- நயினார் நாகேந்திரன் மகன் ரூ.100 கோடி மோசடி? ஒப்பந்தத்தை ரத்து செய்தது பத்திரப்பதிவுத்துறை
- கைதி 2 படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் பாத்திரம்… தயாரிப்பாளரின் ஆசை!
- “லியோ செகண்ட் சிங்கிள் இப்ப வராது… ஏன்னா?” – லோகேஷ் கொடுத்த அப்டேட்!
- மீண்டும் காமெடியனாக நடிப்பதில் தயக்கம் இல்லை… சந்தானம் ஒபன் டாக்!
கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை அளித்துள்ளது
இந்த வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்படுகிறார் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்
Edited by Mahendran
