தொடர்புடைய செய்திகள்
- கேரளாவில் ரெட் அலார்ட் எச்சரிக்கை....
- நிர்மலா சீதாராமன் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு
- இலங்கை நெருக்கடி: 65,000 மெட்ரிக் டன் யூரியா வழங்க இந்தியா இணக்கம்
- அதிபரை வெளியேற்றும் போராட்டத்திற்கு பிரதமர் ஆதரவு! – இலங்கையில் குழப்பம்!
- இலங்கை நெருக்கடி: ரணில் நாடாளுமன்றத்தில் தனித்து விடப்படுவாரா?
தினமும் 15 நேரம் மின்வெட்டு இருக்கலாம்: பிரதமர் அறிவிப்பு!
இலங்கையில் தினசரி 15 மணி நேரம் மின்வெட்டு இருக்கலாம் என இலங்கை பிரதமராக பதவியேற்ற ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த இரண்டு மாதங்கள் இலங்கைக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்றும் இலங்கையில் மின் தட்டுப்பாடு தினமும் 15 மணி நேரம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்க சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவை என்றும், இலங்கை அரசின் விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் விமான சர்வீஸ் பெரும் நஷ்டத்தில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
