தொடர்புடைய செய்திகள்
- கேரளவில் 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட்!
- காங். இருந்து நீக்கப்பட்ட முக்கிய புள்ளி - அரசியல் பரபரப்பு!
- கேரளாவுக்கு இயக்கப்படும் 22 ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு
- தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? அறிகுறிகள் - தற்காப்பு என்ன?
- தக்காளியால் தக்காளி வைரஸ் பாதிப்பில்லை! – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!
கேரளாவில் ரெட் அலார்ட் எச்சரிக்கை....
அடுத்த 24 மணி நேரத்தில் வட கேரள மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் கூறப்படுகிறது.
கேரளா மா நிலத்தில், இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு முன்னேச்சரிக்கை நடவடிக்கை தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கேரள மா நிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் இடுக்கி, கண்ணூர், திருச்சசூட், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதி தீவிர அமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 5 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடம் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
