தொடர்புடைய செய்திகள்
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை நாளை நிறைவு!
- இந்த ஒரு நாள் வங்கிகளுக்கு விடுமுறை: ஏன் தெரியுமா?
- அதிமுக வேட்பாளர் மறைவுக்கு திமுகவினரின் கொலை மிரட்டலே காரணம் - ஓபிஎஸ்- இபிஎஸ்
- டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் மது விற்க தடை கோரிய மனு தள்ளுபடி!
- நகராட்சி தேர்தலையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை?
டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை....
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள் மற்றும் 5 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
