தொடர்புடைய செய்திகள்
- மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளை; மாஸ்க்கை கழற்றி பார்த்தால் அதிர்ச்சி! – மதுரையில் பரபரப்பு!
- மதுரை உசிலம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை!
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு!
- பேரறிவாளன் ஜாமின் குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து!
- சென்னை துறைமுகம் டெபாசிட் செய்த ரூ.100 கோடி எங்கே? அதிர்ச்சி தகவல்
பள்ளி மாணவர் தற்கொலை…
உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பள்ளி மாணகர் ஜெகதீஸ். இவர் அங்குள்ள அரசு கள்ளார் உயர் நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த ஜெகதீஸ் வீட்டின் டகதலவை பூட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
