தொடர்புடைய செய்திகள்
- நான்கு விதமானவர்களுக்கு நான்கு கலர்களில் இலவச டிக்கெட்! – தமிழக அரசு
- அலைமோதும் கூட்டம் ... ரயில் நிலையங்களில் புது அறிவிப்பு!
- இதை செய்தால் போதும்: சென்னை மெட்ரோ ரயிலில் 50% தள்ளுபடி!
- அகமதாபாத் பகலிரவு டெஸ்ட் போட்டி… விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்!
- திருப்பதி தேவஸ்தான தரிசன டிக்கெட்களின் எண்ணிக்கை உயர்வு!
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்தோரிடம் ரூ.35.47 கோடி அபராதம்!
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்தோரிடம் இருந்து ரூ.35.47 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் டிக்கெட் விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 7.12 லட்சம் பேரிடம் இருது ரூ. 35.47 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தொகையில் அதிகபட்சமாக சென்னை கோட்டத்தில் மட்டும் ரூ.12.78 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கொரொனா கால கட்டுப்பாட்டுகளை மீறி ரயில்களில் மாஸ்க் அணியாமல் பயணித்தவர்களிடம் இருந்து ரூ.1.62 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
