தொடர்புடைய செய்திகள்
- உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தரவு!
- ஜெயக்குமார் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு
- அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் நடத்தினால் நடவடிக்கை! – நீதிமன்றம் உத்தரவு!
- இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை! – இலங்கை நீதிமன்றம்!
- முதல்வர் தொகுதியில் பிளாஸ்டிக் தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு!
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடுள் சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை
மூன்றாம் பாலினத்தவர்கள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
அரசு பணியிடங்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் எந்தவித இட ஒதுக்கீடும் இதுவரை வழங்கப்படாத நிலையில் அவர்களுக்கு வயது வரம்பு சலுகை யுடன் மேலும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பெண்கள் என அடையாளப்படுத்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பெண்களுக்கு ஒதுக்கப்படும் இட ஒதுக்கிட்டை வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதாக நீதிபதி குறிப்பிட்டார்
மேலும் எதிர்காலத்தில் அரசு பணி நியமனங்களில் சலுகைகள் மட்டுமில்லாமல் மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்
