தொடர்புடைய செய்திகள்
- சொன்னதும் துவங்கிய தமிழக அரசு - கர்ப்பிணிகளுக்கு இன்று முதல் தடுப்பூசி!
- 3வது நாளாக உயர்ந்த தங்கத்தின் விலை - இன்றைய நிலவரம்!
- அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை - இன்றைய நிலவரம்!
- ஆன்லைன் வகுப்பால் உளைச்சல்; தலைமுடியை சாப்பிட்டதால் உருவான கட்டி! – விழுப்புரத்தில் விபரீதம்!
- ஆபத்தில் 50 லட்சம் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் !!
ஜூலை 3 வது வாரத்தில் பள்ளிகள் திறப்பு?
கொரோனா குறைவதால் தமிழகத்தில் ஜூலை 3 வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்த நிலையில் அரசு பள்ளிகளிலும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெறலாம் என அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் பள்ளிகளை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா குறைவதால் தமிழகத்தில் ஜூலை 3 வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி, தேவை, மாணவர் நலன்கருதி நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு மாநில தலைவர் இளமாறன் கோரிக்கை வைத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
