தொடர்புடைய செய்திகள்
- நீதிபதியாக பல முதல் தலைமுறை பட்டதாரிகள் தேர்வானது மகிழ்ச்சி- கனிமொழி
- காங்., தலைவராக செல்வப்பெருந்தகை பதவி ஏற்பது எப்போது?
- தமிழக அரசின் பட்ஜெட் குறித்து நடிகர் சரத்குமார் விமர்சனம்
- 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்.. மேலும் பல! – தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்புகள் 2024!
- சென்னையின் சொந்த பையன் அஸ்வின்..! 500 விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..!!
மார்ச் 3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், வரும் மார்ச் 3 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
எனவே தமிழகம் முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி 43000 இடங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
