தொடர்புடைய செய்திகள்
- தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அகற்றிய விவகாரம்: விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
- குழந்தைகளுக்கு மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
- அறுவை சிகிச்சையில் குழந்தையின் கை பாதிப்பு: ராஜீவ் காந்தி மருத்துவமனை விளக்கம்..!
- 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களில் பங்களித்த 'செவிலித்தாய்' கதீஜா!
- ராம்சரண் - உபாசனா தம்பதியின் பெண் குழந்தைக்கு அழகிய பெயர்!
குழந்தை நன்றாக இருக்கலாம், ஆனால் கை நன்றாக இல்லையே: தாய் ஆவேச பேட்டி..!
குழந்தை நன்றாக இருக்கலாம், ஆனால் கை நன்றாக இல்லையே என தவறான சிகிச்சையால் கையை இழந்த குழந்தையின் தாய் ஆவேச பேட்டி அளித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
குழந்தை நன்றாக இருந்தால் மருந்து ஏன் எழுதி தர வேண்டும்? குழந்தையின் தலையில் நீர் இருப்பதாக மட்டுமே முதலில் கூறினார்கள். குழந்தையின் நலனை கருத்தில் கொண்டே, ஆவணங்களில் கையெழுத்திட்டோம்
குழந்தை கை இழந்த விவகாரத்தில், அரசு நிச்சயம் பதில் கூற வேண்டும், ஒன்றரை ஆண்டுகளாக இல்லாத பிரச்சினை திடீரென எப்படி வந்தது? என ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிய விவகாரம் தொடர்பாக குழந்தையின் தாய் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
Edited by Siva
