தொடர்புடைய செய்திகள்
- அதிமுக செய்த செலவு, வைத்த கடன், கஜானா நிலை என்ன? – வெளியாகிறது வெள்ளையறிக்கை!
- 2 நாட்களுக்கு 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!
- ஆன்லைன் ரம்மிய விட முடியாது! விரைவில் புது சட்டம்! – அமைச்சர் ரகுபதி உறுதி!
- கொரோனா பேட்ஜில் பாஸ் ஆனவர்கள் விண்ணப்பிக்க தடை? – ஹெச்டிஎஃப்சி வங்கி விளக்கம்!
- ஒலிம்பிக் வாளை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்த வீராங்கனை! – பவானி தேவி நெகிழ்ச்சி!
விரைவில் உள்ளாட்சி தேர்தல்; திமுகவுக்கு வெற்றி உறுதி! – மா.சுப்பிரமணியன் நம்பிக்கை!
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதுகுறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் “உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலில் திமுக 100 சதவீதம் வெற்றி பெறும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறாது.” என்று தெரிவித்துள்ளார்.
