தொடர்புடைய செய்திகள்
- ஆன்லைன் ரம்மிய விட முடியாது! விரைவில் புது சட்டம்! – அமைச்சர் ரகுபதி உறுதி!
- கொரோனா பேட்ஜில் பாஸ் ஆனவர்கள் விண்ணப்பிக்க தடை? – ஹெச்டிஎஃப்சி வங்கி விளக்கம்!
- ஒலிம்பிக் வாளை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்த வீராங்கனை! – பவானி தேவி நெகிழ்ச்சி!
- 7 பேர் விடுதலை; குடியரசு தலைவர் முடிவு எடுக்காவிட்டால்..? – சட்டத்துறை அமைச்சர் விளக்கம்!
- தேவாலய இடத்தில் விநாயகர் சிலை! – இந்து முன்னணியினர் கைது!
2 நாட்களுக்கு 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இன்று மற்றும் நாளை நீலகிரி, கோவை, சேலம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் அடுத்த 2 நாட்களுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, ஆக்ஸ்டு 7 மற்றும் 8 தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
