தொடர்புடைய செய்திகள்
- நாலு அமாவாசைதான்! கமல் காணாமல் போவார் : ராஜேந்திர பாலாஜி
- இனி திருந்தினால் சரி...வீரப்பன் கூட்டாளிகளுக்கு கிடைத்தது வாழ்க்கை..
- அதிமுகவை தப்பா பேசுனா நாக்க அறுத்துடுவேன் – அதிமுக அமைச்சர் கொக்கரிப்பு
- திமுக கட்சியே அல்ல கம்பெனி - எடப்பாடி பழனிச்சாமி விளாசல்
- துணிவிருந்தால் என்னோடு மோதிப்பாருங்கள்: தினகரனுக்கு விஜயபாஸ்கர் சவால்
எதிர் கட்சி தலைவரை 'தாக்கி’ பேசிய அமைச்சர்...
தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை எழுப்பூரில் உள்ள ஆதித்தனார் சிலைக்கு மலை அணிவித்தார். பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள முதலமைச்சர்கள் நாவடக்கத்துடன் பேசிவருகிறனர். ஆனால் எதிர்கட்சி தலைவரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் நாவடக்கமின்றி பேசிவருகிறார்.
மேலும் ஸ்டாலின் பதவி மீது ஆசை கொண்டு செயல்படுவது அவரது நடவடிக்கையிலேயே தெரிகிறது.
அவரது குடும்ம சொத்துக்களின் மதிப்பை அவரால் கூறமுடியுமா? மேலும் தி.மு.க வின் ஆட்சியில்தான் பல்வேறு ஊழல்கள் நடந்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
