தொடர்புடைய செய்திகள்
- திடீரென எழுந்த சத்தம்… வீடுகளில் விரிசல் – திண்டுக்கல்லில் பரபரப்பு!
- பசுமை வீடு வேண்டி ஆட்சியர் அலுவலகம் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்!
- தோனியின் பண்ணை வீட்டை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி!
- பாக்யராஜின் சின்னவீடு போல இருக்கும்… தன் படம் பற்றி பேசிய வெங்கட்பிரபு!
- வீடு மாறினால் புதிய ரேசன் கார்டு வாங்க வேண்டுமா? அமைச்சர் விளக்கம்!
வீடு கட்டுகையில் மண் சரிந்து விபத்து...2 பேர் உயிருடன் மீட்பு
நாமக்கல் மாவட்டத்தில் வீடு கட்டுகையில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் அருகே வீடுகட்ட அஸ்திவாரம் தோண்டியபோது, மண் சரிந்து மண்ணில் புதையுண்டனர்.
உடனே தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி போராடி 2 பேர் உயிருடன் மீட்டனர். பின்னர் இருவரும் நாமக்கல் மாவட்டம் அர சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
