1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kodanadu murder case; Two more arrested

கொடநாடு கொலை விவகாரம்; மேலும் இருவர் கைது!

Kodanadu murder case
.
























கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் சாட்சியங்களைக் கலைத்ததாகக் கூறி ஜெயலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் உள்பட இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் வரும் நவம்பர்  8 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு கூடலூர் சிறையில் அடைக்க நீலகிரி மாவட்ட நீதிமன்றக் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கொலை குறித்து மேலும் பல  தகவலகள்  வெளியாகலாம் எனத் தெரிகிறது.
 
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
மன்னரை விஷ மோதிரம் மூலம் கொல்ல இளவரசர் யோசனை கூறினார்: முன்னாள் அதிகாரி