FIR போட்ட லஞ்ச ஒழிப்புதுறை!.. கே.என்.நேருவுக்கு சிக்கல்!.. விரைவில் கைது?..
திமுக முன்னாள் அமைச்சர் கே.என் நேருவுக்கு தொடர்பான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த ஆட்சி காலத்தில் நேரு அமைச்சராக இருந்தபோது டெண்டர் கொடுப்பதில் நிறைய முறைகளில் நடந்ததாக அமலாக்கத்துறை கூறியது. எனவேதான், திருச்சி, கோவை, சென்னை என பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையின் நேற்று சோதனை செய்தார்கள்..
இந்நிலையில், கே.என் நேரு கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு மாநில காவல்துறை உள்ளிட்ட புலன் விசாரணை பின் முதல் தகவல் அறிக்கை(FIR) அவசியம். திமுக ஆட்சியில் FIR பதிவு செய்யப்படாத நிலையில் தற்போது FIR பதிவு செய்துள்ளதால் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்க முடியும்..
இதன் அடிப்படையில் சட்டவிரோதப் பண பரிமாற்ற வழக்கில் கே.என்.நேரு கைது செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை செந்தில் பாலாஜி மீது FIR பதிவு செய்ததால்தான் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையை கைது செய்தது குறிப்பிடத்தக்கது..
இதன் அடிப்படையில் சட்டவிரோதப் பண பரிமாற்ற வழக்கில் கே.என்.நேரு கைது செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை செந்தில் பாலாஜி மீது FIR பதிவு செய்ததால்தான் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையை கைது செய்தது குறிப்பிடத்தக்கது..
