நடிகர் விஜய் அரசியல்வாதியான பின் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். ஒவ்வொருவரும் சனிக்கிழமை சுறுசுறுப்பாக ஒவ்வொரு மாதத்திற்கும் சென்று திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேசி வந்தார் விஜய். அப்படி அவர் கரூருக்கு சென்றிருந்தபோது அசம்பாவிதம் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். அது விஜயை மனரீதியாக முடக்கப்பட்டது.. அந்த சம்பவம் நடந்த மூன்று நாட்கள் விஜய் வெளியே வரவில்லை.. சில மாதங்கள் கழித்துதான் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார்....