தொடர்புடைய செய்திகள்
- 10 வருடத்திற்கான தொலைநோக்கு பார்வை ரெடி; திருச்சி பொதுக்கூட்டத்தில் ரிலீஸ்! – மு.க.ஸ்டாலின்!
- கன்னியாக்குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல்! – காங்கிரஸ் விருப்ப மனு விநியோகம்!
- திரைப்படத்தில் கதாநாயகியாக வனிதா விஜயகுமார்… ஹீரோ யார் தெரியுமா?
- தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு!
- முதலாவதாக சிக்கிய மய்யம்; மய்யத்தார் தேர்தல் பரிசு பொருட்கள் பறிமுதல்!
வாரத்தின் முதல் நாளே அதிகரித்த தங்கத்தின் விலை!
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று சில நாட்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 அதிகரித்து, ரூ.34,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.24 அதிகரித்து, ரூ.4,355-க்கு விற்பனை ஆகிறது.
அடுத்த கட்டுரையில்
