தொடர்புடைய செய்திகள்
- பஞ்சாபில் வீசப்பட்ட இளம் பெண்ணின் உடல் ஹரியானாவில் கண்டுபிடிப்பு: 5 பேர் கைது..!
- பெண்ணின் உயிரைப் பறித்த நாய்..! வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பலி.!!
- கணவருடன் சண்டை போட்டு தாய் வீட்டுக்கு போகும் வழியில் இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்..!
- மது பாரில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட இளம் பெண்கள்.. போலீசாரை கண்டதும் அலறியடித்து ஓட்டம்..
- செல்போன் பறிப்பால் உயிரிழந்த இளம்பெண்.. குற்றவாளியை சுட்டுக்கொன்ற போலீசார்..!
பிஸ்கெட் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு...
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் பிஸ்கெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் வசிந்து வந்தவர் இளம் பெண் ஓர்லா பாக்செண்டேல்(25). இவர் பாலே நடனக் கலைஞராக பிரபலமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், இவருக்கு பிஸ்கெட் பிடிக்கும் என்பதால், தனக்குப் பிடித்தமான பிஸ்கெட் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
அதன்பின்னர், இவரது உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டு இவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, இவருக்கு ஏற்கனவே வேர்க்கடலையில் அலர்ஜி உள்ள நிலையில், அவர் சாப்பிட்ட பிஸ்கேட்டிலும் வேர்க்கடலை சேர்க்கப்பட்டுள்ளது. இது தெரியாமல், பாலே நடனக் கலைஞர் ஓர்லா இதை சாப்பிட்டதால் உயிரிழந்தார்.
அந்த பிஸ்கெட்டிலும் இதைக் குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
