1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. From trichy to Tirupathi flight service starts

திருச்சி-திருப்பதி விமான சேவை மீண்டும் தொடக்கம்!

திருச்சி
திருச்சியில் இருந்து திருப்பதி செல்லும் விமானத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
கொரோனா வைரஸ் பாதுகாப்பு காரணமாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் மார்ச் 29ஆம் தேதி முதல் மீண்டும் திருச்சியில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது
 
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5 மணிக்கு திருப்பதி சென்றடையும். அதேபோன்று திருப்பதியில் இருந்து 5 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் 
 
இவ்வாறு இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது திருச்சி மற்றும் திருப்பதி இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது அடுத்து ஏழுமலையான் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
பள்ளி ஆசிரியர்களின் நடத்தை கற்பித்தல் திறனை கண்காணிக்க உரிய நடவடுக்கை எடுக்க வேண்டும்- உயர் நீதிமன்றம்