1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ford car unit closed labour union condemned

மூடப்பட்ட ஃபோர்டு தொழிற்சாலை மீண்டும் இயங்குமா?

ஃபோர்டு
நஷ்டம் காரணமாக சென்னையில் உள்ள ஃபோர்டு கார் தொழிற்சாலை மூடப்பட்டுள்ள நிலையில் அந்த தொழிற்சாலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 
 
தொழிலாளர்களின் கருத்தைக் கேட்காமலே போர்டு கார் தொழிற்சாலையை மூட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் புகார் அளித்துள்ளனர் 
 
தொழிற்சாலையை மூட நிர்வாகம் முடிவு தொழிலாளர்களுக்கு பெயர் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் போது தொழிற்சாலை மூடப்படுவதால் நேரடியாக 4100 தொழிலாளர்கள் மற்றும் மறைமுகமாக 25,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆலையை மூடும் நிர்வாகத்தில் முடிவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது என கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து போது தொழிற்சாலையை மீண்டும் ஏற்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
நீட் தேர்வு எழுதிய 1.12 லட்சம் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை!