தொடர்புடைய செய்திகள்
- கொஞ்சம் ப்ரீயா உட்கார்ந்தா கிழிஞ்சிடும் போலயே... டைட்டான டவுசரில் மாளவிகா மோகனன்!
- இது மோடி குடுத்த பணம்.. நான் தர மாட்டேன்! – பீகாரில் கிராமவாசி அட்ராசிட்டி!
- தமிழ் சினிமாவுக்கு வரும் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனி… 10 படங்கள் தயாரிக்க முடிவு!
- கார் பார்க்கிங் செய்ய ரூ.500 வசூல்...
- கார்ஜியஸ்... ட்ரடிஷனல் அழகியாக நக்ஷத்திரா நாகேஷ்!
மூடப்பட்ட ஃபோர்டு தொழிற்சாலை மீண்டும் இயங்குமா?
நஷ்டம் காரணமாக சென்னையில் உள்ள ஃபோர்டு கார் தொழிற்சாலை மூடப்பட்டுள்ள நிலையில் அந்த தொழிற்சாலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தொழிலாளர்களின் கருத்தைக் கேட்காமலே போர்டு கார் தொழிற்சாலையை மூட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் புகார் அளித்துள்ளனர்
தொழிற்சாலையை மூட நிர்வாகம் முடிவு தொழிலாளர்களுக்கு பெயர் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் போது தொழிற்சாலை மூடப்படுவதால் நேரடியாக 4100 தொழிலாளர்கள் மற்றும் மறைமுகமாக 25,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆலையை மூடும் நிர்வாகத்தில் முடிவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது என கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து போது தொழிற்சாலையை மீண்டும் ஏற்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்
