1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Edappadi Palanisamin Kanniyakumar for campaign

குமரியில் சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு வாய்பில்ல ராஜா வாய்பில்ல...!!

எடப்பாடி பழனிசாமி
கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படமாட்டாது என பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி. 

 
வரும் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது அவர், கன்னியாகுமரியில் வர்த்தக சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படமாட்டாது என அவர் பிரச்சாரத்தில் கூறினார். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்போம்... டி.ஆர். நிலைபாடு இதுதான்!