தொடர்புடைய செய்திகள்
- 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்.. கூடுதல் அவகாசம் தேவை!
- 3வது அலைக்கு ரூட் போடும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்
- மூன்று டோஸ் போடணும், 92% திறன் வாய்ந்தது! – க்யூபாவின் அப்டலா தடுப்பூசி!
- இந்தியாவில் 3 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு! – மீண்டும் உயர்ந்த பாதிப்புகள்!
- விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி - முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கம்!
11 மாவட்டங்களுக்கு மட்டும் மின்கட்டண சலுகை?! – மின்சாரவாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடும் கட்டுப்பாடுகள் தொடரும் 11 மாவட்டங்களுக்கு மட்டும் மின்கட்டணம் செலுத்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ள நிலையில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் தளர்வுகள் உள்ள மாவட்டங்களில் மின் கணக்கீடு பணி நடைபெறும் நிலையில் ஊரடங்கு உள்ள 11 மாவட்டங்களில் மட்டும் மின் கணக்கீடு நடைபெறவில்லை.
இந்நிலையில் தளர்வுகளற்ற கட்டுப்பாடு உள்ள 11 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை 2019 ஜூன் மாத கட்டணத்தை கணக்கிட்டு செலுத்தலாம் என்றும், அந்த தொகை கூடுதலாக இருப்பதாக கண்டால் 2020 ஏப்ரல் மாத கட்டணத்தை செலுத்துமாறும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
