சென்னையில் மூடுபனி: புறநகர் ரயில்கள் தாமதம் சென்னையில் ஏற்பட்டுள்ள மூடுபனி காரணமாக சென்னை புறநகர் ரயில்கள் தாமதமாக வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன சென்னையில் இன்று அதிகாலை முதல் மூடுபனி ஏற்பட்டிருப்பது ரயில்கள் போக்குவரத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் ரயில்கள் மூடுபனி காரணமாக மிகவும் மெதுவாக செல்வதாகவும் இதனால் ரயில் பயணிகள்...