தொடர்புடைய செய்திகள்
- சென்னை வெள்ளம்; 8 மாசமா என்ன செஞ்சீங்க..? – எடப்பாடியார் ஆவேசம்!
- சென்னையில் போக்குவரத்து மாற்றம்: மாநகர காவல்துறை அறிவிப்பு!
- டெல்டாவை முந்தியது ஒமிக்ரான்?; அதிகரிக்கும் பரவல் – மத்திய அரசு தகவல்!
- சென்னை மெரீனாவுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை: காவல்துறை அறிவிப்பு!
- தமிழகத்தை சுற்றிதான் என் எண்ணங்கள் உள்ளது! – ராகுல்காந்தி ட்வீட்!
சென்னை மக்கள் தவிப்பிற்கு மத்திய அரசே காரணம்: தயாநிதி மாறன் எம்பி
சென்னை மக்கள் வெள்ளத்தில் தத்தளித்ததற்கு மத்திய அரசே காரணமென திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்
மத்திய அரசு ரேடார் கருவிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் அதனை சரியான நேரத்தில் சரிசெய்யாததால் தான் சென்னையில் நேற்று பெய்த மழை குறித்த முன்னறிவிப்பு வெளிவரவில்லை என்றும் தயாநிதி மாறன் தெரிவித்தார்.
இதனால் நேற்று சென்னை பெரு மழையால் பொதுமக்கள் நெரிசலில் சிக்கி தவித்தற்கு மத்திய அரசே காரணம் என்றும் ரேடார்களை உடனடியாக மத்திய அரசு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கேட்ட மழை நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
