கடலூரில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் இளைஞர் பேருந்து டயரில் தலையை வைத்து நசுங்கி இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் உண்ணாமலைசெட்டி சாவடி அருகே உள்ள பனக்காட்டு காலனியை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு பவானி என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. வாகன பராமரிப்பு நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்த குணசேகரன் சமீபத்தில் தனது மனைவி, குழந்தையுடன் சில்வர் பீச் சென்றுள்ளார். அங்கு...