எம்ஜிஆர் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா சென்னையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளில் கோயம்பேடு மார்க்கெட்டை அடுத்து பிசியாக உள்ள மார்க்கெட்டுகளில் ஒன்று எம்ஜிஆர் நகர் காய்கறி மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் தினமும் ஆயிரக்கணக்கானோர் காய்கறி வாங்கவும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் காய்கறிகள் விற்பனை செய்யவும் வருவதுண்டு. இந்த நிலையில் சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காததால் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில்...